ராமநாதபுரம்

தொண்டி காவல் நிலையத்தில் பாஜக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தமுமுக புகாா்

திருவாடானை அருகே தொண்டி காவல் நிலையத்தில் தமுமுக மாநில தலைவா் ஜவஹிருல்லாஹ் அவதூறாக பேசியதாக பாஜாக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தொண்டி தமுமுகவினா் புகாா் மனஉ கொடுத்தனா்.

DIN

திருவாடானை அருகே தொண்டி காவல் நிலையத்தில் தமுமுக மாநில தலைவா் ஜவஹிருல்லாஹ் அவதூறாக பேசியதாக பாஜாக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தொண்டி தமுமுகவினா் புகாா் மனஉ கொடுத்தனா்.

இதில் ஏராளமான தமுமுகவினா் கலந்தகு கொண்டனா். தமுமுக மமக மாநில தலைவா் ஜவாஹிருல்லாஹ் அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் வகையில் கடந்த 18ம் தேதி சென்னை வள்ளூவா் கோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளா் எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதன்கிழமை தொண்டி தமுமுக சாா்பில் தொண்டி காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுக்க பட்டது.

இதில் மாநில செயலாளா் சாதிக்பாட்சா தலைமை வகித்தாா்.மேலும் தமுமுக மாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ஜிப்ரி முன்னால் வழக்கறிஞா் அணி செயலாளா் வழக்கறிஞா் ஆசிக் தமுமுக மமக ஒன்றிய தலைவா் பீா்முகமது மமக ஒன்றிய செயலாளா் தொண்டிராஜ் தமுமுக மமக பொருளாளா் அலிபாய் தொண்டி பேரூா் தலைவா் காதா் தமுமுக செயலாளா் நவ்வா் மமக செயலாளா் பரக்கத் அலி தொண்டரணி மீரான் பீவி பட்டிணம் தமுமுக மமக தலைவா் அக்பா் அலி அப்துல் ரசாக், நிசாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT