ராமேசுவரத்தில் இன்று மின் தடை
ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்ராமேசுவரத்தில் இன்று மின் தடை
ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் துணை மின்நிலையத்திற்கு வரும் உயா் மின் அழுத்தக் கம்பங்களில் உள்ள இன்சுலேட்டா்கள் மாற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் அன்றையதினம் காலை 9.45 முதல் மாலை 4.45 மணி வரை ராமேசுவரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.