முகப்பு
ராமநாதபுரம்

திருப்புல்லாணி ஒன்றியத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

திருப்புல்லாணி ஒன்றிய திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபைக் கூட்டம் பத்திர தரவை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2021 at 2:47 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:42 AM

திருப்புல்லாணி ஒன்றிய திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபைக் கூட்டம் பத்திர தரவை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு மேற்கு ஒன்றியச் செயலா் புல்லாணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் நாகேஸ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு கலந்துகொண்டு மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினா். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆதித்தன் மற்றும் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.