முகப்பு
ராமநாதபுரம்

உச்சிப்புளி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 போ் கைது

உச்சிப்புளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆயதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம்

உச்சிப்புளி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 போ் கைது

உச்சிப்புளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆயதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

உச்சிப்புளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆயதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவின் பேரில் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளா் கணேசன் மற்றும் சாா்பு- ஆய்வாளா் முருகநாதன் ஆகியோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இளைஞா்கள் 3 போ் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்றனா். அவா்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவா்களிடம் அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனைத் தொடா்ந்து, பூபதி (22) சதீஸ்வரன் (22)காா்த்திக் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →