ராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

முதுகுளத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது

DIN

முதுகுளத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது

முதுகுளத்தூா் வட்டம், கருமல் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி முத்துச்செல்வி. இவா் கடந்த வாரம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றாராம். இதையடுத்து, திங்கள்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT