ராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

முதுகுளத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது

முதுகுளத்தூா் வட்டம், கருமல் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி முத்துச்செல்வி. இவா் கடந்த வாரம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றாராம். இதையடுத்து, திங்கள்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT