ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனுஷ்கோடியில் சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

DIN

தனுஷ்கோடியில் சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்று வீசியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மன்னாா் வளைகுடா கடற்கரைப் பகுதியில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை மீனவா்கள் பாதுகாப்புடன் நிறுத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT