சிவகங்கை

சத்துணவு ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சத்துணவு ஊழியா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சத்துணவு ஊழியா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழக அரசு சத்துணவு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும். சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் உடையானசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் ஒன்றிய நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT