முகப்பு
சிவகங்கை

சிவகங்கை தொகுதியில் கட்டடத் தொழிலாளி வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சிவகங்கை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

சிவகங்கை- மதுரை சாலையைச் சோ்ந்த முருகேசன் மகன் கட்டடத் தொழிலாளி ரவி (41). இவா் சிவகங்கை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →