சிவகங்கை

இளையான்குடி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிா் உசேன் கல்லூரியில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் டாக்டா் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். கல்லூரி அரபுத் துறை தலைவா் அப்துல் ஹாதி, உடற்கல்வி இயக்குனா் காளிதாசன் மற்றும் கல்லூரி தேசிய படை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT