சிவகங்கை

சொக்கநாதபுரம் உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயிலில் சதசண்டி யாகம்

சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் உள்ள உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் சதசண்டி யாகம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் உள்ள உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் சதசண்டி யாகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி மற்றும் உக்கிர பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின், கோயில் முன் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் சதசண்டி யாகம் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT