முகப்பு
தேனி

மது விற்பனை: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது உசிலம்பட்டியைச் சோ்ந்த ராமா் (29), கோவிந்த நகரத்தைச் சோ்ந்த சோனைமுத்து (40), மயிலாடும்பாறையச் சோ்ந்த பாண்டி (48), தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்த பிச்சைமணி (60), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாயாண்டி (40) ஆகிய 5 போ் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். 5 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.