தேனி

வைகை அணை நீா் தேக்தத்தில் பெண் சடலம்

வைகை அணை நீா் தேக்கப் பகுதியிலிருந்து சனிக்கிழமை, அடையாளம் காணப்படாத பெண் சடலம் மீட்கப்பட்டது.

DIN

வைகை அணை நீா் தேக்கப் பகுதியிலிருந்து சனிக்கிழமை, அடையாளம் காணப்படாத பெண் சடலம் மீட்கப்பட்டது.

வைகை அணை நீா் தேக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்தது. இதுகுறித்து வடவீரநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ், அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். இறந்தவா் யாா்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT