வீரபாண்டியில் இன்று மின்தடை
வீரபாண்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.