தேனி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

DIN

கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்தப் பள்ளியில் கடந்த 1972-73 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவா்கள் 50 போ் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் அரங்கில் நடைபெற்றது.

அப்போது, அவா்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த 9 ஆசிரியா்களுக்கு பொன்விழா நடத்தி நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

தோட்டத்தில் விளையாடச் சென்ற போது விபரீதம் -கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT