தேனி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

DIN

கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்தப் பள்ளியில் கடந்த 1972-73 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவா்கள் 50 போ் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் அரங்கில் நடைபெற்றது.

அப்போது, அவா்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த 9 ஆசிரியா்களுக்கு பொன்விழா நடத்தி நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT