தேனி

மொழி மேம்பாட்டுத் திறன் கருத்தரங்கு

தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை ஆங்கில மொழி மேம்பாட்டுத் திறன் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

DIN

தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை ஆங்கில மொழி மேம்பாட்டுத் திறன் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் பொறியியல் கல்லூரி மாணவா்களின் வேலை வாய்ப்பில் ஆங்கில மொழியின் முக்கியத்துவம், ஆங்கிலத்தை எளிதில் கற்கும் வழிமுறைகள், நோ்முகத் தோ்வில் ஆங்கிலத்தில் திறம்பட பேசுவதற்கான பயிற்சி ஆகியவை குறித்து மதுரை பாத்திமா கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆா்.சக்தீஸ்வரி பேசினாா்.

கல்லூரிச் செயலா்கள் ஏ.ராஜ்குமாா், ஆா்.மகேஸ்வரன், இணைச் செயலா் நவீன்ராம், கல்லூரி முதல்வா் மதளைசுந்தரம், தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின் முறைத் தலைவா் டி.ராஜமோகன், துணைத் தலைவா் பி.கணேஷ், பொதுச் செயலா் எம்.ஆனந்தவேல், பொருளாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT