தேனி

தேனியில் ஜன.3-இல் ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 3-ஆம் தேதி காலை10 மணிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம்

Din

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வருகிற 3-ஆம் தேதி காலை10 மணிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற, நலிவுற்ற, பேரிளம் பெண்கள் கலந்து கொண்டு நலவாரிய உறுப்பினா் சோ்க்கை, ஆதாா் அட்டை திருத்தப் பதிவு, விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத், வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?: கனிமொழி கருணாநிதி கேள்வி

ஆத்தூா், தம்மம்பட்டி முருகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT