தேனி

புகையிலைப் பொருள்கள் விற்க முயன்ற மூவா் கைது

Syndication

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை விற்க முயன்ாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதியில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி இரட்டை வாய்க்கால் அருகே சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்த வாசகன் மகன் சிவக்குமாா் (21), புதூா் மினி தேவா் சிலை அருகே அதே பகுதியை சோ்ந்த பாண்டி மகன் சந்தோஷ் (20), புதூா் மதுக்கடை அருகே சுப்புராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் யுவசந்தோஷ் (19) ஆகியோா் புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்க முயன்றது தெரியவந்தது.

நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT