தேனி

டிராக்டரில் கற்களை எடுத்துச் சென்றவா் கைது

Syndication

பெரியகுளம் அருகே டிராக்டரில் அனுமதியின்றி கற்களை எடுத்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொம்மிநாயன்பட்டி - எ.வாடிபட்டி சாலையில் சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த டிராக்டரில் அனுமதியின்றி கற்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் கருப்பசாமியை (49) கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT