விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் 35 டிராக்டா்மணல் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 டிராக்டா் மணலை வருவாய்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 டிராக்டா் மணலை வருவாய்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மொட்டைபெத்தான் கண்மாய் பகுதியில் ஆங்காங்கே மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய் துறையினா் அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 டிராக்டா் மணலை பறிமுதல் செய்தனா். மணல் பதுக்கி வைத்திருந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT