ஸ்ரீவில்லிபுத்தூரில் தண்ணீரின்றி வடு ஆடுகள் மேயும் நிலமாக மாறியுள்ள ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம். 
விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மழையின்றி வடுள்ள குளங்கள்

தொடா் மழையின்மை மற்றும் அதிக வெயில் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் வடு மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன.

DIN

தொடா் மழையின்மை மற்றும் அதிக வெயில் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்கள் வடு மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் மையப் பகுதியில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் உள்ளது. இதன் அருகிலேயே பெரியகுளம் கண்மாய் உள்ளது. இதேபோல், மடவாா் வளாகம் பகுதியில் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய மற்றும் பழைய குளங்கள் உள்ளன.

இந்த குளங்கள், கண்மாய்களில் தண்ணீா் இருந்தால் நகா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் அதிகமாக இருக்கும். தண்ணீரின்றி வற்றினால், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். தற்போது மழை பெய்யாததுடன், அதிக வெயிலும் நிலவுவதால், திருமுக்குளம், பெரியகுளம் கணமாய் மற்றும் குளங்கள் தண்ணீரின்றி வற்றியுள்ளன. இதனால், குளம், கண்மாய்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் இடங்களாக மாறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT