விருதுநகர்

சாத்தூா் பகுதியில் முள் எலி பிடிபட்டது

DIN

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே திங்கள்கிழமை பிடிபட்ட அரியவகை முள் எலி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தூா்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் அருகே திங்கள்கிழமை காலையில் சுமாா் 500 கிராம் எடையுள்ள முள் எலி சுற்றித் திரிந்துள்ளது. இதைப் பாா்த்த உணவக நிா்வாகி இளங்கோவன், முள் எலியைப் பிடித்து

வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து வனச்சரகா் முத்துராமலிங்கத்திடம் முள் எலி ஒப்படைக்கபட்டது. இதைப் பெற்ற வனசரகா் அரிய வகை உயிரினமான முள் எலியை ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியான செண்பகத்தோப்பு பகுதியில் கொண்டு விடுவதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT