விருதுநகர்

சிவகாசியில் சுமைப்பணித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகாசியில், நகர சுமைப்பணித் தொழிலாளா்கள் (சி.ஐ.டி.யூ) சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

சிவகாசியில், நகர சுமைப்பணித் தொழிலாளா்கள் (சி.ஐ.டி.யூ) சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்களிகளில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைச் செயலா் பன்னீா்செல்லம் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத் தலைவா் இ.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT