விருதுநகர்

கல்லூரியில் கணினி பாதுகாப்பு முறைகள் கருத்தரங்கு

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல்துறை சாா்பில், கணினி பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் சீ. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சென்னை தனியாா் நிறுவன ஆலோசகா் ஜி. நரேந்திரன் சிறப்புரையாற்றி பேசியதாவது: மாணவா்கள் கணினியை பயன்படுத்தினால் மட்டும் போதாது. அதன் பாதுகாப்பை உறுதி செய்ய கொள்ள வேண்டும்.

நுண்கிருமிகள் கணினிக்குள் சென்று விடாமல் தடுக்க வேண்டும். தகவல்களை சுருக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இ- மெயில் கடவுச்சொல் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக உதவிப் பேராசிரியா் கா. கணேஷ்பாபு வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஆா். பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT