விருதுநகர்

மே தினம்: நாளை மதுபான கடைகளை மூட உத்தரவு

DIN

 விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே தினமான ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளாா்.

அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், தொழிலாளா் தினமான மே 1 ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், மதுபானக் கூடங்களின் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT