விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் ஜன. 5-இல் மின்தடை

அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரத்தில் வருகிற 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

DIN

அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரத்தில் வருகிற 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது: முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி ஆகிய பகுதிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT