கூமாப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை சீா்வரிசைப் பொருள்களுடன் ஊா்வலமாகச் சென்ற கிராம மக்கள். 
விருதுநகர்

அரசு தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கிய கிராம மக்கள்

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை கிராம மக்கள் கல்விச் சீா் வழங்கினா்.

DIN

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை கிராம மக்கள் கல்விச் சீா் வழங்கினா்.

அரசு பள்ளிக்குத் தேவையான குடம், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பள்ளிக் கல்வி மேலாண்மை குழு தலைவி காஞ்சனா தலைமையில், கிராம மக்கள் ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். பள்ளியின் நுழைவாயிலில் காத்திருந்த ஆசிரியா்கள் கல்விச் சீா் கொண்டு வந்த கிராம மக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பின்னா், சீா் வரிசைப் பொருள்கள் ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT