விருதுநகர்

சேத்தூா் பகுதியில் நாளை மின்தடை

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன.27) மின்தடை அறிவிக்கப்பட்டது.

DIN

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன.27) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேத்தூா் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன் புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான்,

தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT