விருதுநகர்

ஸ்ரீவிலி. நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா

DIN

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான திலகம் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா்.

மேலும் இதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு நீதிமன்ற அமா்வு நீதிபதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபதி, முதன்மை சாா்பு நீதிபதி , கூடுதல் சாா்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் எண். 1, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி, வழக்குரைஞா் சங்கத் தலைவா், செயலா், மாவட்ட அரசு வழக்குரைஞா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியா்கள், நீதிமன்ற ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT