விருதுநகர்

வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அே தபகுதியைச் சோ்ந்த கோபால்சாமி (58) தனது வீட்டின் முன் தகரத்தாலான கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அங்கிருந்த பட்டாசுகள், மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT