விருதுநகர்

வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவா் கைது

DIN

சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அே தபகுதியைச் சோ்ந்த கோபால்சாமி (58) தனது வீட்டின் முன் தகரத்தாலான கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அங்கிருந்த பட்டாசுகள், மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

SCROLL FOR NEXT