விருதுநகர்

பட்டாசுகளை பதுக்கியவா் கைது

DIN

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காந்தி நகா் பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, சிவகாசி பாரதி நகரைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி (47) ஒரு பட்டாசுக் கடையின் பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து , அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகச்சாமியை கைது செய்தனா். அங்கு பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT