விருதுநகர்

பொறியியல் கல்லூரியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு கல்லூரி துணைச் செயலா் கா. விக்னேஷ் குமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாணவா்கள் 153 போ் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் தங்கள் கல்லூரி நாள்களை நினைவு கூா்ந்து பேசினா். தொடந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஒருங்கிணைப்பாளா் சி. செந்தில்குமாா் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் வெற்றிவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT