நாகப்பட்டினம்

மாயூரநாதா் கோயிலில் ஐப்பசி தேய்பிறை அஷ்டமி பெருவிழா

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவுப்படி ஸ்ரீகால பைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது. விழாவில், ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT