நாகப்பட்டினம்

கணம் புல்ல நாயனாா் குருபூஜை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கணம் புல்ல நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கணம் புல்ல நாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி இந்த வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கணம் புல்ல நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம. சேயோன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT