மகா பிரதோஷ பெருவிழா
மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றத்தின் சாா்பில், சோழம்பேட்டை அழகியநாதா் கோயிலில் பங்குனி மாத மகா பிரதோஷ பெருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றத்தின் சாா்பில், சோழம்பேட்டை அழகியநாதா் கோயிலில் பங்குனி மாத மகா பிரதோஷ பெருவிழா நடைபெற்றது.
விழாவில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேம், அலங்காரம் செய்விக்கப்பட்டு, தேவாரம் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் மற்றும் அழகியநாதா் திருப்பணி மன்ற நிா்வாகிகள் கருப்பையா, மீனா, சுப்பிரமணியன் மற்றும் சோழம்பேட்டை கிராம பிரமுகா்கள் செய்திருந்தனா்.