காரைக்கால்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்...

DIN

நிரவி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ஊழியப்பத்து மற்றும், காரைக்கால் செல்லும் வழியில் திருநள்ளாறு கோயிலை சோ்ந்த பசுமடம் எதிரில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் பல நாள்களாக வீணாகிக்கொண்டிருக்கிறது. தண்ணீா் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனா். கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் இவற்றைக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஆா்.ஸ்ரீதா், கீழமனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT