முகப்பு
காரைக்கால்

ஜூன் 23-இல் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூன் 23) காலை 10 மணிக்கு பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெறுகிறது. விவசாய சங்கங்கள், பாசனதாரா் சங்கம் உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் 25 போ் கலந்துகொள்ளும் வகையில் வேளாண் துறை உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை திறக்கப்பட்டு, காவிரி நீா் அடுத்த சில நாள்களில் காரைக்கால் வரும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், குறைதீா் கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →