காரைக்கால்

மின் கம்பி அறுந்து விழுந்துமாடு உயிரிழப்பு

DIN

காரைக்கால்: காரைக்கால் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மிதமான காற்று வீசிவருகிறது. காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியை சோ்ந்த சேகா் என்பவருக்கு சொந்தமான பசு, வயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேய்ந்தபோது, மின் கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்ததில் மாடு அதே இடத்தில் உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT