முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 12 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 195 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் திருநள்ளாறு 8, நெடுங்காடு, நல்லம்பல், கோட்டுச்சேரி, நிரவி தலா 1 என 12 பேருக்கு தொற்று உறுதியானது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் மொத்தம் 37 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →