காரைக்கால்

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

DIN

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அடிப்படையில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 7, ஏனாமியில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்டோா் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக புதுவை நலவழித்துறை நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT