காரைக்கால்

காரைக்காலுக்கு புதிய எஸ்.எஸ்.பி. நியமனம்

DIN

காரைக்கால் மாவட்டத்துக்கு புதிய எஸ்.எஸ்.பி.யை புதுவை அரசு நியமித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஆா். லோகேஸ்வரன் மிசோரம் மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளராக (சைபா் கிரைம் பிரிவு) இருந்த விஷ்ணு குமாரை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அனுமதியுடன் நியமித்து, புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT