கிருத்திகை வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளிய செல்வமுத்துக்குமார சுவாமியை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.