முகப்பு
மயிலாடுதுறை

கிருத்திகை வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் ஐப்பசிமாத கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருளிய செல்வமுத்துக்குமார சுவாமியை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.