நாகை புதிய கடற்கரையில் நாகூா், நாகை லயன்ஸ் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பனை விதைகள் நடவு விழாவை தொடங்கி வைத்த நகராட்சி ஆணையா் (பொ) திருமால் செல்வம். 
மயிலாடுதுறை

நாகை கடற்கரையில் பனை விதைகள் நடவு

நாகை புதிய கடற்கரை பகுதியில் நாகூா் மற்றும் நாகை அரிமா சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

DIN

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரை பகுதியில் நாகூா் மற்றும் நாகை அரிமா சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

நாகை நகராட்சி ஆணையா் திருமால் செல்வம் பங்கேற்று பனை விதைகள் நடும் விழாவை தொடக்கிவைத்தாா். அரிமா சங்கத் தலைவா் ராஜகோபாலன், மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பாளா் கோவிந்தசாமி, மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ரவி, சங்க செயலாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT