முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

நாகை மாவட்டம், வோரண்யம் வழக்குரைஞர் சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் 2018 -ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக வழக்குரைஞர் வி. அறிவுச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் துணைத் தலைவராக எஸ். உமா, செயலாளர் அ. பாரிபாலன், துணைச் செயலாளர் கே. வீரகுமார், பொருளாளர் எஸ். வெங்கடேஷ்  ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →