முகப்பு
நாகப்பட்டினம்

இருவக்கொல்லை சாலையை மேம்படுத்தக் கோரிக்கை

சீர்காழியை அடுத்த இருவக்கொல்லை கிராமச் சாலையை மேம்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 15 மே, 2018 at 5:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சீர்காழியை அடுத்த இருவக்கொல்லை கிராமச் சாலையை மேம்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள வேட்டங்குடி கிராமத்துக்கும், இருவக்கொல்லை கிராமத்துக்கும் இடையே 2 கிலோமீட்டர் தூரம் தார்ச் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, இந்தச் சாலையை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.