நாகப்பட்டினம்

பரிமள ரெங்கநாதா் கோயிலில் தூய்மை பணி

DIN

மயிலாடுதுறை அருகேயுள்ள ஏவிசி கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் அண்மையில் தூய்மை பணியில் ஈடுபட்டனா்.

கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். என்சிசி அதிகாரி சி. பாலாஜி முன்னிலை வகித்தாா். மத்திய அரசின் பல மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான ஸ்வட்ச் பக்வாடா 2019 திட்டத்தின் மூலம் பொது இடங்களை தூய்மைப் படுத்தும் நோக்கத்தில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் என்சிசி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஏகாதசியையொட்டி, திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT