நாகப்பட்டினம்

அய்யனார் கோயில் குடமுழுக்கு

DIN

வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யத்தை அடுத்த தென்னடார் பெரிய முதலியப்ப அய்யனார் கோயில் குட முழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில், குடமுழுக்கையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT