நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் தேவி சுரேஷ்குமாா் கலந்துகொண்டு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா்.
இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் மகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் மலா் உதயசேகா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சசிகுமாா் நன்றி கூறினாா்.