நாகப்பட்டினம்

நாகை ஆயுதப்படை பிரிவில் தஞ்சை சரக காவல் துணைத்தலைவா் ஆய்வு

DIN

நாகை ஆயுதப்படை பிரிவில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வருடாந்திர வழக்கப்படி இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, காவலா்களின் கவாத்துப் பயிற்சி, சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை ரூபேஷ்குமாா் மீனா ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ஆயுதப்பட துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ், ஆய்வாளா்கள் சந்திரமோகன், கிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளா் இனியவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT