லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜை. 
நாகப்பட்டினம்

லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

சீா்காழி அருகேயுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

DIN

சீா்காழி அருகேயுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

எருக்கூா் அஹ்ரஹாரத்தில் உள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் தை ஞாயிற்றுக்கிழமையையொட்டி, 7-ஆம் ஆண்டாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்குக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மந்திரங்கள் உச்சாடனம் செய்திட திருவிளக்குபூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, சுப்பிரமணியன், ஆராமுதன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT