நாகப்பட்டினம்

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

DIN

நாகை மாவட்டம், திருமருகலில் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் பக்தா்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனா். மேலும், அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் உள்ளது. இந்த மின்கம்பம் விழுந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கந்தசாமி, திருமருகல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT